செவ்வாய், 30 ஜூன், 2009

தேடல்

இதயம் நின்ற போது
சோகம் நின்றது
மோகம் தனிந்தது
பயம் மறைந்தது
ஆசை ஓய்ந்தது
தாகம் தீற்ந்தது
புகழ் வெறுத்தது
காமம் கசத்தது
தெய்வம் தெறிந்தது
இவை யாவும் தெடிய இதயமே
இறுதியில் அழிந்து பெற்றாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக