செவ்வாய், 30 ஜூன், 2009

பசி

பசியில் உணவை உண்டேன்
இன்பம் பசியை தனித்தது
தாகம் சொற்கம் சேன்றது
இன்பம் மலராய் மாறியது
அதன் முல்லில் குறுதி யோடியது
பசியோ வழயில் மறைந்தது
ஆனால் ருசியோ நவில்தொற்றியது
மீண்டும் ருசியில் உண்டேன்
அது கழுத்தில் வந்து முட்டியது
எல்லாம் முடிந்த பின்னே
பசியோ மறைந்தது ஆனால்
வயிறோ ருசியில் வலித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக