திங்கள், 29 ஜூன், 2009

சேர்தல்

இறைவன் வலியில் தவித்த போது
இறைவனை தேடிச் செல்வானோ
காதலில் மலர்ந்த மாணவன்
காமத்தை காதலோடு கலப்பானோ
மனைவியை மணந்தவன்
அவள் தங்கையை மன்ப்பானோ
ஆசையில் விழுத்த இன்பம்போல்
ஆறு கடலில் சேர்ந்து அழியுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக