செவ்வாய், 30 ஜூன், 2009

ஒளியின் ஒலி

உலகின் இருளில் வாழ்ந்து வந்தேன்
கடலின் அலைகளோடு நானும் சென்றேன்
பழமையின் பொய்மையில் வாழ்ந்து வந்தோம்
இளமையின் போதையில் மறைந்து கிடந்தூம்
ஆசையின் ஒளியில் மகிழும் ஈசலைப்போல்
அழிவோம் அதன் வின் சுடரிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக